Versions
TOV மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
ERVTA மீண்டும் கர்த்தர், "சாமுவேலே!" என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், "நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?" என்று கேட்டான். ஏலியோ, "நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ" என்றான்.