Versions
TOV ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப் போ, உன் காரியத்தைக் குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான்.
IRVTA ராஜா அந்தப் பெண்ணைப் பார்த்து: நீ உன்னுடைய வீட்டுக்குப் போ, உன்னுடைய காரியத்தைக் குறித்து கட்டளை கொடுப்பேன் என்றான்.
ERVTA அப்போது அரசன் அப்பெண்ணை நோக்கி, "வீட்டிற்குப் போ. நான் உன் காரியங்களைக் கவனிப்பேன்" என்றான்.
RCTA அரசர் அப்பெண்ணைப் பார்த்து, "நாம் உன் காரியத்தைக் குறித்துக் கட்டளை கொடுப்போம்;
ECTA "நீ உன் வீட்டுக்குச் செல். உனக்காக நான் கட்டளை பிறப்பிப்பேன்" என்று அரசர் அப்பெண்ணிடம் கூறினார்.