Versions
TOV இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,
IRVTA இந்த வார்த்தை ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் நலமாகத் தோன்றியதால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து,
ERVTA அரசனும் அவனுடைய முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனையால் பெரிதும் மகிழ்ந்தனர். எனவே அகாஸ்வேரு அரசன் மெமுகானின் ஆலோசனையின்படிச் செய்தான்.
RCTA மமூக்கன் கூறியது அரசனுக்கும் சிற்றரசர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. எனவே அரசன் அவன் கூறியபடியே செய்தான்.
ECTA இவ்வார்த்தை அரசர் மற்றும் தலைவர்களின் பார்வையில் நலமெனத் தோன்றியது. மேமுக்கானின் கருத்திற்கு ஏற்ப மன்னர் செயல்பட்டார்.