Versions
TOV அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான அனைவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.
ERVTA ஒவ்வொரு ஆராதனைக்குரிய நாளிலும் அனைத்து ஜனங்களும் என்னை ஆராதிக்க வருவார்கள். அவர்கள்ஒவ்வொருஓய்வுநாளிலும் ஒவ்வொருமாதத்தின் முதல் நாளிலும் வருவார்கள்.
RCTA அமாவாசை தோறும் ஓய்வு நாள் தோறும் மனிதர் அனைவரும் வந்து, நம் திருமுன் வழிபாடு செய்வர், என்கிறார் ஆண்டவர்.
ECTA அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும் மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர், என்கிறார் ஆண்டவர்.