Versions
TOV சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
ERVTA சீமோன் பேதுரு மற்றவர்களிடம், நான் மீன் பிடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதற்கு மற்ற சீஷர்களும், நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றனர். எனவே அனைவரும் படகில் ஏறிச் சென்றனர். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.