Versions
TOV அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;
ERVTA அந்த மக்கள் சொன்னதைப் பற்றி இயேசு கவலைப்படவில்லை. அந்த ஜெப ஆலயத்தலைவரிடம் இயேசு, பயப்பட வேண்டாம். விசுவாசத்துடன் இரு என்று கூறினார்.