Versions
TOV அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.
IRVTA அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: யெகோவா நீதியுள்ளவர் என்றார்கள்.
ERVTA பிறகு யூதத் தவைர்களும், ரெகொபெயாம் அரசனும் வருத்தத்துடனும், பணிவுடனும் இருந்தனர். "கர்த்தர் சொல்வது சரிதான்" என்றனர்.
RCTA இஸ்ராயேலின் மூப்பர்களும் மக்கள் தலைவர்களும் அரசனும் இதைக் கேட்டுத் தங்களைத் தாழ்த்தி, "ஆண்டவர் நீதியுள்ளவர்" என்றனர்.
ECTA அதைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்களும் அரசனும் தங்களையே தாழ்த்தி "ஆண்டவர் நீதியுள்ளவர்" என்று கூறினர்.