Versions
TOV கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை.
IRVTA யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்;
நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை.
ERVTA இவ்வாறு மரித்த நான்கு பேரும் காத் ஊரைச் சார்ந்த ரஃபாவின் ஜனங்களாவார்கள். அவர்கள் தாவீதினாலும் அவனது ஆட்களாலும் கொல்லப்பட்டார்கள். தாவீதின் பாட்டு
RCTA ஏனெனில் நான் ஆண்டவருடைய வழி நின்று ஒழுகினேனே அன்றி, கடவுளை விட்டு விலகி தீச் செயல் ஒன்றும் புரியவில்லை.
ECTA ஏனெனில் நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.