Versions
TOV அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
ERVTA பாருக், "ஆம்" எரேமியா சொன்னான். நான் மையால் இப்புத்தகச் சுருளில் எழுதினேன்" என்று பதில் சொன்னான்.