Versions
TOV அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.
ERVTA பிறகு ஆசாரியன் அந்தக் கொழுப்பை பலி பீடத்தில் எரிக்க வேண்டும். ஆனால் மார்புக் கண்டம் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியதாகும்.