Versions
TOV அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA "பிற நாடுகளிலுள்ள ஜனங்கள் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். நீங்கள் உண்மையில் ஓர் அற்புதமான நாட்டைப் பெறுவீர்கள்" சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
RCTA அப்போது மக்களினங்கள் யாவும் உங்களைப் பேறுபெற்றவர்கள் என்பார்கள்; ஏனெனில் உங்கள் நாடு இனிமையின் இருப்பிடமாய் இருக்கும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ECTA "அப்போது வேற்றினத்தார் அனைவரும் உங்களைப் 'பேறு பெற்றோர்' என்பார்கள். ஏனெனில் நீங்கள் இனிய நாட்டின் மக்களாய்த் திகழ்வீர்கள், "என்கிறார் படைகளின் ஆண்டவர்.