Versions
TOV அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,
ERVTA மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களை யும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குர லில், எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றி யிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவ னுக்குக் கேடு உருவாகும்.