Versions
TOV பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.
IRVTA பின்பு யாபேசின் மனிதர்கள்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் விருப்பத்தின்படி எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.
ERVTA பின் அவர்கள் அம்மோனியனான நாகாசிடம், "நாளை நாங்கள் உங்களிடம் வருவோம், அப்போது உங்கள் விருப்பம்போல் செய்யலாம்" என்றனர்.
RCTA பிறகு ஜாபேசியர், "காலையில் உங்களிடம் வருவோம். உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் எங்களுக்குச் செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.
ECTA ஆகவே யாபேசின் ஆட்கள் "நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும்" என்றனர்.