Versions
TOV இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
IRVTA இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் மகன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
ERVTA 18.
RCTA இரண்டாம் நாள் இசக்கார் கோத்திரத்தின் தலைவனும் சூவாரின் புதல்வனுமான நத்தானியேல் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA இரண்டாம் நாளில் காணிக்கை கொண்டு வந்தவர் இசக்கார் தலைவரான சூவாரின் மகன் நெத்தனியேல்.