Versions
TOV ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.
IRVTA ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.
ERVTA இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப் போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன்.
RCTA இதைக் கண்டு, உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைக் காட்டிலும் காலஞ்சென்று இறந்தவர்களையே பேறுபெற்றவர்கள் என்றேன்.
ECTA ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன்.