Versions
TOV அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
IRVTA அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லோரும் நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு நாணல் கோலாக இருந்தார்களே.
ERVTA பிறகு எகிப்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களும் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்! ‘"ஏன் நான் இவற்றைச் செய்கிறேன்? இஸ்ரவேலர்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள். ஆனால் அந்த உதவி நாணல் கோலைப்போன்று பலவீனமாக இருந்தது!
RCTA அப்போது எகிப்து நாட்டின் குடிகள் எல்லாம், நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். இஸ்ராயேல் வீட்டாருக்கு நாணல் கோலாய் நீ இருந்தாய்;
ECTA அப்போது எகிப்தில் வாழும் யாவரும் "நானே ஆண்டவர்" என அறிந்து கொள்வர்.