Versions
TOV அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
IRVTA அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
ERVTA அந்த நேரத்தில், எருசலேமிற்குச் சொல்லப்படுவது என்னவென்றால், "உறுதியாக இரு. அஞ்ச வேண்டாம்!
RCTA அந்நாளில் யெருசலேமை நோக்கி, "சீயோனே, அஞ்ச வேண்டா; உன் கைகள் சோர்ந்து தளராதிருக்கட்டும்!
ECTA அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்; "சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.