Bible Versions
Bible Books

2 Chronicles 20:31 (NCV) New Century Version

Versions

TOV   யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள்.
IRVTA   {யோசபாத்துடைய அரசாட்சியின் முடிவு} PS யோசபாத் யூதாவை ஆட்சிசெய்தான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் அசுபாள்.
ERVTA   யோசபாத் யூதா நாடு முழுவதையும் அர சாண்டான். இவன் ஆளத்தொடங்கும்போது இவனுக்கு வயது 35, இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாயின் பெயர் அசுபாள். இவள் சில்கியின் மகள்.
RCTA   யோசபாத் யூதா நாட்டை ஆண்டு வந்தான். அவன் அரியணை ஏறின போது அவனுக்கு வயது முப்பத்தைந்து. இருபத்தைந்து ஆண்டுகள் அவன் யெருசலேமில் ஆட்சி புரிந்தான். அவன் தாய் சேலாகீயின் மகள் அஜுபா.
ECTA   இவ்வாறு யூதா நாட்டை யோசபாத்து ஆண்டு வந்தார். அவர் தம் முப்பதாவது வயதில் அரசர் ஆனார். அவர் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேம் ஆட்சி செய்தார். சில்கியின் மகள் அசுபா என்பவளே அவர் தாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us