Versions
TOV பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
IRVTA பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
ERVTA எலியாவின் மேலாடை தரையிலே விழுந்து கிடந்தது. அதனை எலிசா எடுத்துக்கொண்டு யோர்தான் கரைக்குப் போனான். மேலாடையை தண்ணீரில் அடித்து, "எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?" என்று கேட்டான்.
RCTA மேலும், அருகில் விழுந்து கிடந்த எலியாசுடைய போர்வையை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து யோர்தானின் கரை மேல் நின்றார்.
ECTA மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார்.