Versions
TOV வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,
IRVTA வருகிற பண்டிகையிலே, நான் எப்படியாவது எருசலேமில் இருக்கவேண்டும். தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடம் வருவேன் என்று சொல்லி, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி எபேசுவைவிட்டுப் புறப்பட்டு,
ERVTA ஆனால் தேவன் விரும்பினால் நான் உங்களிடம் மீண்டும் வருவேன் என்று புறப்படும் பொழுது கூறினான். எனவே பவுல் எபேசுவிலி ருந்து மீண்டும் கடற்பயணம் செய்தான்.
RCTA அவர் செசரியாவில் இறங்கி யெருசலேமுக்குச் சென்றார்.
ECTA அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, "கடவுள் விரும்பினால் நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று கூறி ஏபேசிலிருந்து கப்பலேறினார்;