Versions
TOV பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
IRVTA பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
ERVTA மறுபடியும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், "எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?" என்றார். நான் கர்த்தருக்கு, "நான் வாதுமை மரத்தின் கிளையால் ஆனக் கம்பைப் பார்க்கிறேன்" என்றேன்.
RCTA ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: "எரெமியா, என்ன காண்கிறாய்?" என, நான், "விழிப்பாயிருக்கும் மரக்கிளையைக் காண்கிறேன்" என்றேன்.
ECTA ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; 'எரேமியா, நீ காண்பது என்ன?' என்னும் கேள்வி எழ, "வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்" என்றேன்.