Bible Versions
Bible Books

Jeremiah 32:3 (NCV) New Century Version

Versions

TOV   ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும்,
IRVTA   ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று யெகோவா சொல்லுகிறாரென்றும்,
ERVTA   (யூதா அரசனான சிதேக்கியா அந்த அரண்மனையின் சிறையில் எரேமியாவை வைத்தான். சிதேக்கியா எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை. எரேமியா சொல்லுகிறதாவது, "கர்த்தர் கூறுகிறார்: ‘நான் விரைவில் பாபிலோன் அரசனிடம் எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.
RCTA   செதேசியாஸ் மன்னன் தான் எரெமியாசைச் சிறையில் அடைத்தவன்; அவன் அவரிடம் இவ்வாறு சொன்னான்: "நீ இறைவாக்குரைத்து, 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ, இப்பட்டணத்தைப் பபிலோனிய மன்னனுக்குக் கையளிப்போம்; அவன் அதைப் பிடித்துக் கொள்வான்;
ECTA   யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, "ஆண்டவர் கூறுவது இதுவே; இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன். அவனும் அதைக் .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us