Bible Versions
Bible Books

Jeremiah 49:28 (NCV) New Century Version

Versions

TOV   பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய இராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழுப்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப் புத்திரரைப்பாழாக்குங்கள்.
IRVTA   {கேதாரையும் காத்சோரையும்குறித்த செய்தி} PS பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் ஆத்சோருடைய இராஜ்ஜியங்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசை மக்களை அழியுங்கள்.
ERVTA   இது கேதார் மற்றும் காத்சோர் கோத்திரத்தை ஆள்வோர்களைப்பற்றிய செய்தி. பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களைத் தோற்கடித்தான். கர்த்தர் கூறுகிறார். "போய் கேதாரின் கோத்திரத்தை தாக்கு. கிழக்கின் ஜனங்களை அழியுங்கள்.
RCTA   பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் அழித்த கேதார், ஆஜோர் அரசுகளைப் பற்றிய இறைவாக்கு: ஆண்டவர் கூறுகிறார்: "போருக்கு எழுங்கள், கேதாருக்கு எதிராய் முன்னேறுங்கள், கீழ்த்திசை மக்களை அழியுங்கள்;
ECTA   பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வீழ்த்திய கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி, ஆண்டவர் கூறுவது இதுவே; புறப்படுங்கள், கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்; கீழ்த்திசை மக்களை அழித்தொழியுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us