Versions
TOV ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.
IRVTA ஆகையால் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வற்றிப்போகவும் அதின் ஊற்றைச் சுரக்கவும்செய்வேன்.
ERVTA எனவே கர்த்தர் கூறுகிறார், "யூதா உன்னை நான் பாதுகாப்பேன். பாபிலோன் தண்டிக்கப்படும் என்பதை நான் உறுதி செய்வேன். பாபிலோன் கடலை நான் வற்றச் செய்வேன். நான் அவளது நீரூற்றுக்களை வற்றச் செய்வேன்.
RCTA ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாமே உனக்காக வழக்காடுவோம், உனக்காகப் பழிவாங்குவோம்; அதன் கடல்களை வற்றச் செய்வோம், நீரூற்றுகளை நிறுத்தி விடுவோம்.
ECTA எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நானே உனக்காக வழக்காடுவேன்; உன் பொருட்டுப் பழிவாங்குவேன்; அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்; அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன்.