Versions
TOV நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
IRVTA நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும்,
நான் அநியாயம் செய்தேனென்றால்,
நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே.
ERVTA தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும். நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.
RCTA நான் தவறு செய்திருந்தால் அதை எனக்குச் சொல்லும், நான் அக்கிரமம் செய்திருந்தால், இனி நான் செய்யேன்' என்று சொல்வானாகில், -
ECTA தெரியாமல் செய்ததை எனக்குத் தெளிவாக்கும்; தீங்கு செய்திருந்தாலும், இனி அதை நான் செய்யேன்.'