Bible Versions
Bible Books

Leviticus 8:21 (NCV) New Century Version

Versions

TOV   குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.
IRVTA   குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் யெகோவாவுடைய நறுமண வாசனைக்கான சர்வாங்க தகனபலியாக எரித்தான்.
ERVTA   21.
RCTA   அதன்பின் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவியெடுத்து, ஆட்டுக்கிடாய் முழுவதையும் மோயீசன் பீடத்தின்மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாம். இவையெல்லாம் ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் செய்து முடித்தார்.
ECTA   குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர், ஆட்டுக்கிடாய் முழுவதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us