Versions
TOV அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.
IRVTA அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
ERVTA பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப் படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான்.
RCTA ஏனெனில், தலைமைக்குருக்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்பது அவருக்குத் தெரியும்.
ECTA ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான்.