Versions
TOV அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,
IRVTA இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
ERVTA அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள்.
RCTA இவர்கள் செவ்வழியை விட்டு, இருள் நெறிகளில் உலாவுகிறார்கள்.
ECTA நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.