Versions
TOV இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
IRVTA இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால்,
என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
ERVTA தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர். கோடைக்காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
RCTA இரவும் பகலும் என்மேலே உம் கரம் ஓங்கி நின்றது: கோடை வறட்சி போல என் வலிமை வறண்டு போயிற்று.
ECTA ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று.