Versions
TOV எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லு; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.
IRVTA எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் யெகோவா எனக்குக் காண்பித்தார் என்றான்.
ERVTA பிறகு எலிசா ஆசகேலிடம், "போய் பெனாதாத்திடம், ‘நீ நோய் நீங்கிப் பிழைப்பாய்’ என்று கூறு. எனினும், கர்த்தர் ‘அவன் மரித்துப்போவான்’ என்றே கூறுகிறார்" என்றான். தீர்க்கதரிசனம் சொன்னது
RCTA எலிசேயு மறுமொழியாக, "நீ போய் 'நீர் நலமடைவீர்; ஆயினும் நிச்சயம் அவர் சாவார் என்று ஆண்டவர் எனக்குத் தெரிவித்துள்ளார் என்று அவரிடம் சொல்" என்றார்.
ECTA எலிசா மறுமொழியாக, "நீ போய், 'நீர் நலமடைவது உறுதி' என்று சொல்; ஆனால், 'அவன் செத்துப்போவது திண்ணம்' என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார்.