Versions
TOV அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
IRVTA அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள்.
ERVTA மக்கள் உரக்க, இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல! என்றனர்.
RCTA "இது மனிதனின் பேச்சல்ல, ஒரு தெய்வத்தின் பேச்சே" என்று மக்கள் ஆர்ப்பரித்தனர்.
ECTA அப்போது மக்கள், "இது மனிதக் குரல் அல்ல; கடவுளின் குரல்" என்று ஆர்ப்பரித்தனர்.