Versions
TOV அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
IRVTA அப்பொழுது ஆபிரகாம் அருகில் வந்து: “துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பீரோ?
ERVTA பிறகு ஆபிரகாம் கர்த்தரிடம் நெருங்கி வந்து, "கர்த்தாவே! நீர் தீயவர்களை அழிக்கும்போதே நல்லவர்களையும் அழிக்கப்போகிறீரா?
RCTA நீர் தீயவர்களோடு கூட நீதிமானையும் அழிக்கவிருக்கிறீரோ?
ECTA ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது; "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?