Versions
TOV அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.
ERVTA கர்த்தர், "இவர்கள் என்னுடைய ஜனங்கள். இவர்கள் என்னுடைய மெய்யான பிள்ளைகள்" என்றார். எனவே கர்த்தர் அந்த ஜனங்களைக் காப்பாற்றினார்.