Versions
TOV இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
ERVTA அதற்கு இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, "நீர் கேட்பதை நாங்கள் மகிழ்ச்சியோடு தருவோம்" என்றனர். அவர்கள் ஓர் மேலாடையைக் கீழே விரித்தனர். ஒவ்வொருவனும் அதன் மீது ஒரு காதணியைப் போட்டான்.