Versions
TOV இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
ERVTA இயேசு பரிசேயனை நோக்கி, சீமோனே! நான் உனக்குச் சிலவற்றைக் கூறவேண்டும் என்றார். சீமோன், போதகரே, சொல்லுங்கள், கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றான்.