Bible Versions
Bible Books

Romans 11:8 (NET) New English Translation

Versions

TOV   கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
ERVTA   மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார் என்றும் அதனால் தேவன் அவர்களின் கண்களை மூடினார். ஏசாயா 29:10 அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை. தேவன் அவர்களின் காதுகளை மூடினார். அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை. இது இன்றும் தொடர்கிறது . உபா. 29:4 என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us