Versions
TOV அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
IRVTA அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.
ERVTA தூதன், "இப்பெண் பாவத்தின் பிரதிநிதியாய் இருக்கிறாள்" என்றான். பின்னர் தூதுன் அப்பெண்ணை வாளிக்குள் தள்ளி, கனத்த மூடியினால் அதை மூடிப்போட்டான். இது பாவங்கள் மிகக் கனமானவை என்பதைக் காட்டும்.
RCTA அப்போது அந்தத் தூதர், "இவளே அந்த அக்கிரமம்" என்றார்; உடனே, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்து அதன் வாயைப் பளுவான ஈயமூடியால் அடைத்தார்.
ECTA அப்போது அத்தூதர், "இவளே அக்கொடுமை" எனக் கூறி, அவளை அந்;;த மரக்காலுக்குள் திணித்துப் பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார்.