Versions
TOV கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,
IRVTA யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும்,
ERVTA பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள்.
RCTA பேத்தேல் என்னும் ஊர்மக்கள் சராசார், ரோகோமெலேக் ஆகியவர்களுடன் தங்கள் ஆட்களை, ஆண்டவரின் அருளை மன்றாடவும்,
ECTA பெத்தேலில் வாழ்வோர் சரேட்சரையும் இரகேம்மெலக்கையும் மற்றும் அவனுடைய ஆள்களையும் ஆண்டவரின் அருளைப் பெற மன்றாடுமாறு அனுப்பினார்கள். மேலும்