Versions
TOV அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.
ERVTA பிறகு யோசேப்பு தன் தம்பியைப் பார்த்தான். (இருவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்.) "இதுதான் எனக்கு நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரனா?" என்று கேட்டான். பிறகு யோசேப்பு, "என் மகனே தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்" என்று பென்யமீனிடம் சொன்னான்.