Versions
TOV ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
IRVTA “ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
ERVTA "ஒருவனுக்கு விந்து வெளிப்பட்டால், அவன் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
RCTA ஒருவனிடமிருந்து இந்திரியம் கழிந்ததாயின், அவன் நீராடி மாலைவரை தீட்டுள்ளவனாய் இருப்பான்.
ECTA விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவாள். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.