Versions
TOV அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
ERVTA அதற்கு பேதுரு, "மன்னனின் பிள்ளைகள் அல்ல, மற்றவர்களே வரி செலுத்துகிறார்கள்" என்று பதில் உரைத்தான். பிறகு இயேசு, "மன்னனின் பிள்ளைகள் வரி செலுத்த வேண்டியதில்லை.