Versions
TOV பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA பத்தாம் நாளில் அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் என்னும் தாண் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 66.
RCTA பத்தாம் நாளிலே தான் கோத்திரத்தின் தலைவனும், அமிசதாயின் புதல்வனுமான ஐயேசர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA பத்தாம் நாள்; தாண் மக்களின் தலைவர் அகியேசர், இவர் அம்மிசத்தாயின் மகன்.