Versions
TOV அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.
IRVTA காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து,
அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
ERVTA அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார். அவர்களைக் கட்டியிருந்த கயிறுகளை தேவன் அறுத்தெறிந்தார்.
RCTA இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்த அவர்களை வெளியேற்றினார்: அவர்கள் கட்டுண்டிருந்த விலங்குகளைத் தகர்தெறிந்தார்.
ECTA காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார்.