Versions
TOV தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
IRVTA தேவனுடைய மனிதனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
ERVTA முதிய தீர்க்கதரிசி அந்தத் தேவமனிதனைப் பின் தொடர்ந்து போனான். தேவமனிதன் கர்வாலி மரத்தின் கீழ் இருப்பதை அவன் கண்டான், "யூதாவிலிருந்து வந்தத் தேவமனிதன் நீதானா?" என்று கேட்டான். அந்த தேவமனிதன், "ஆமாம், நான்தான்" என்றான்
RCTA அவர் அதன்மேல் ஏறி, கடவுளின் மனிதரைத் தொடர்ந்து சென்றார். அவர் ஒரு தெரேபிந்த் மரத்தடியில் அமர்ந்திருக்கக் கண்டு, "யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதர் நீர் தானா?" என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், "நான் தான்" என்றார்.
ECTA அந்த இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு, "யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ?" என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், "நான்தான்" என்றார்.