Versions
TOV பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.
IRVTA பின்னும் அந்தத் தெக்கோவாவூர் பெண் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவருடைய சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடி, அந்தப் பழி என்மேலும் என்னுடைய தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமரட்டும் என்றாள்.
ERVTA தெக்கோவாவின் பெண் அரசனை நோக்கி, "பழி என் மீது இருக்கட்டும். எனது ஆண்டவனாகிய அரசனே! நீர் குற்றமற்றவர் உமது சிங்காசனமும் குற்றமற்றது" என்றாள்.
RCTA நீ உன் வீட்டுக்குப் போகலாம்" என்றார். அத்தேக்குவாப் பெண் அரசரை நோக்கி, "என் தலைவரான அரசே, பழி இருந்தாலும் அது என் மேலும், என் தந்தை வீட்டின் மேலும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமின்றி இருக்கட்டும்" என்றாள்.
ECTA பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், "என் தலைவராம் அரசே! என் குற்றம் என் மீதும் என் தந்தையின் வீட்டின் மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும்" என்று கூறினாள்.