Versions
TOV தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
IRVTA தாவீது அதைக் கேட்டபோது: நேரின் மகனான அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என்னுடைய ராஜ்ஜியத்தின் மேலும் யெகோவாவுக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
ERVTA தாவீது நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான். தாவீது, "நானும் எனது அரசும் நேரின் மகனாகிய அப்னேரின் மரணத்தைக் குறித்து என்றும் களங்க மற்றவர்கள். இதைக் குறித்து கர்த்தர் அறிவார்.
RCTA தாவீது நடந்ததைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, "நேரின் மகன் அப்நேரின் இரத்தத்தின் மட்டில் ஆண்டவர் திருமுன் நான் என்றென்றும் குற்றம் அற்றவன்; எனது அரசும் குற்றம் அற்றதே.
ECTA பிறகு தாவீது இதைக் கேள்வியுற்ற போது, "நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின் மட்டில் நானும் எனது அரசும் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்.