Versions
TOV ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
ERVTA அவள் வேலைக்காரனிடம், "வயலில் நம்மை சந்திக்க வருகிறாரே அந்த இளைஞன் யார்?" என்று கேட்டாள். அதற்கு அவன், "அவர்தான் என் எஜமானனின் மகன்" என்று பதில் சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டாள்.