Versions
TOV இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
IRVTA இதை யோசேப்பின் கோத்திரங்களாகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
ERVTA மனாசே, எப்பிராயீம் கோத்திர ஜனங்கள் அவர்களுக்குரிய நாட்டைப் பெற்றனர். மனாசேயும் எப்பிராயீமும் யோசேப்பின் ஜனங்கள்.)
RCTA இதை சூசையின் புதல்வராகிய மனாசேயும் எபிராயீமும் சொந்தமாகக் கொண்டிருந்தனர்.
ECTA யோசேப்பின் மக்களான மனாசேயும் எப்ராயிமும் இதை உரிமைச்சொத்தாகப் பெற்றனர்.