Versions
TOV மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
IRVTA மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
ERVTA பின்பு இயேசு பரிசேயரை நோக்கி, ஓய்வு நாளுக்கும் மனித குமாரன் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
RCTA மேலும், "மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" என்றார்.
ECTA மேலும் அவர்களிடம், "ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.