Versions
TOV அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.
IRVTA அப்பொழுது ராஜா தேவனுடைய மனிதனை நோக்கி: நீ என்னோடு வீட்டிற்கு வந்து இளைப்பாறு; உனக்கு பரிசு தருவேன் என்றான்.
ERVTA அரசனும் தேவமனிதனிடம், "என்னோடு என் வீட்டிற்கு வா. என்னோடு உணவருந்து. உனக்குப் பரிசளிப்பேன்" என்றான்.
RCTA அப்பொழுது அரசன் கடவுளின் மனிதரை நோக்கி, "நீர் என்னோடு உணவு அருந்த என் வீட்டுக்கு வாரும். நான் உமக்குப் பரிசில் தருவேன்" என்றான்.
ECTA அப்பொழுது அரசன் இறையடியாரிடம், "நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன்" என்றான்.